தெ. நித்தியகீர்த்தி (1947 – 2009) பருத்தித்துறை, புலோலியில் பிறந்த இவர் சிறுகதை, நாவல், நாடகம் முதலான துறைகளில் ஈடுபாடு கொண்ருந்தவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.
